415
எதிர்காலத்தில் குளறுபடியின்றி வெளிப்படையான நீட் தேர்வு முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று  உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. நீட் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத் த...

322
சென்னையில் 63,246 கோடி ரூபாயில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிக்கு மத்திய அரசால் ஒப்புக்கொள்ளப்பட்ட 50 சதவீத பங்கு தொகையான 31,623 கோடி ரூபாயை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும...

416
கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததன் எதிரொலியாக, வரும் காலங்களில் JEE தேர்வுகளைப் போலவே நீட் தேர்வையும் 2 கட்டங்களாக நடத்த மத்திய அரசு பரிசீலித்துவருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ...

456
லட்சத்தீவுப் பகுதியில் இரு ராணுவ விமானத்தளங்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு அரணை வலுப்படுத்துவதுடன், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகளைக் கண்காணிக...

541
வெளிநாடுகளில் செட்டில் ஆன இந்தியர்கள் தங்களது இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் செட்டில் ஆனவர்...

444
உக்ரைன் விவகாரத்தில் பிரதமர் மோடியின் மாஸ்கோ பயணத்தின்போது இந்தியா, ரஷ்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வெளியான தகவலை வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ஏற்பட்ட அதிருப்த...

418
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் எதிர்க்கட்சியினரின் அணுகுமுறை மிகவும் கவலை அளிப்பதாக பிரதமர் மோடி கூறினார். மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய அவர், மேற...



BIG STORY